நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி

img

சூடானில் கனமழை: மூன்று ஆண்டுகளில் 114 பேர் பலி!

சூடானில் பெய்துவரும் கனமழையால் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 114 பேர் உயிரிழந்துள்ளதாக சூடான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.